sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் புறக்கணிப்பு செல்லம்பாப்பு நகர் மக்கள் அதிரடி

/

தேர்தல் புறக்கணிப்பு செல்லம்பாப்பு நகர் மக்கள் அதிரடி

தேர்தல் புறக்கணிப்பு செல்லம்பாப்பு நகர் மக்கள் அதிரடி

தேர்தல் புறக்கணிப்பு செல்லம்பாப்பு நகர் மக்கள் அதிரடி


ADDED : மார் 26, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அடிப்படை வசதியை மேம்படுத்தாததை கண்டித்து, செல்லம்பாப்பு நகரவாசிகள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

உழவர்கரை தொகுதியில் உள்ளது ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகர். இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது.

அப்பகுதியில் சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செல்லம்பாப்பு நகர குடியிப்பு நல சங்கம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் நகரின் அடிப்படை வசதி பிரச்னை தீர்க்காததால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us