sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வழிப்பறியில் ஈடுபட திட்டம்: 3 வாலிபர்கள் கைது

/

வழிப்பறியில் ஈடுபட திட்டம்: 3 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட திட்டம்: 3 வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட திட்டம்: 3 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 08, 2024 04:04 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், கத்தியுடன் நின்று வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் - திருக்காஞ்சி சாலையில், இரவு நேரங்களில் பொதுமக்களிடம் பணம், மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, தவளக்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், வழிப்பறி செய்யும் திட்டத்துடன், கையில் கத்தியுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வசந்த், 32, பி.சி.பி., நகரை சேர்ந்த கோவிந்தசாமி, 31; சிங்கிரிகுடியை சேர்ந்த ஜெயபிரதாபன், 29; என தெரியவந்தது.

மூவரையும் தவளக்குப்பம் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us