sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அக் ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

அக் ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

அக் ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு


ADDED : ஏப் 06, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 05:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதான் மந்திரி போஷன் அபியான் திட்டத்தின் கீழ், 4 பில்லியன் உணவுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அக் ஷய பாத்ரா அறக்கட்டளையின் பணியை பிரதமர் மோடி பாராட்டினார்.

இதேபோல், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, என்.ஆர் நாராயண மூர்த்தி ஆகியோர் அறக்கட்டளையின் முயற்சிகளைப் பாராட்டினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற 'உணவுப் பாதுகாப்பில் சாதனைகள்: நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில், பசியற்ற நாட்டை நோக்கிய இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியது.

பிரதமர் நரேந்திர மோடி ஊக்கமளிக்கும் செய்தியில் கூறியிருப்பதாவது; இந்திய கலாசாரத்தில் ஊட்டச்சத்து மற்றும் சமூகத்தின் மதிப்புகளை, 4 பில்லியன் உணவுகளை வழங்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்காக அக் ஷய பாத்ரா அறக்கட்டளையின் குழுவை நான் வாழ்த்துகிறேன்.

நமது கலாசாரத்தில் உணவு கொண்டிருக்கும் உள்ளார்ந்த மதிப்பை நாம் பிரதிபலிக்க வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us