sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை

/

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை

ஸ்கூட்டி திருட்டு போலீசார் விசாரணை


ADDED : ஆக 25, 2024 05:34 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தெப்பகுளம் அருகில் நிறுத்திய ஸ்கூட்டியை காணவில்லை என பூக்கடை தொழிலாளி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் எஸ்.எம்.வி., புரத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்,43; பூக்கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தெப்பகுளம் எதிரில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தழை பறிக்கச் சென்றார். திரும்பி வந்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us