sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை

/

கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை

கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை

கொத்தனார் சாவு போலீஸ் விசாரணை


ADDED : மார் 01, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வில்லியனுார் அருகே கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மேல்ஆனைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு, 56; கொத்தனார். இவர், புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் தங்கி, தனியார் மருத்துவ கல்லுாரியில் கட்டட வேலை செய்து வருகிறார்.

குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு, அவரது அறையில் மயங்கி கிடந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு, அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்ட தாக தெரிவித்தனர். புகாரின் பேரில், வில்லியனுார் போலீ சார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us