sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு போலீசார் வலை

/

தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு போலீசார் வலை

தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு போலீசார் வலை

தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு போலீசார் வலை


ADDED : பிப் 26, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மரம்வெட்டும் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், 48; மரவெட்டும் தொழிலாளி.

இவருக்கும், செல்வமணி என்பவருக்கும், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி இலவச புடவை பெறுவதற்கான டோக்கன் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து வேல்முருகன் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அரியாங்குப்பம் கலைஞர் நகரைச் சேர்ந்த சார்லஸ், அய்யனார், ஆகியோர் வேல்முருகனை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், சார்லஸ், அய்யனார் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us