sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை

/

வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை

வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை

வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை


ADDED : ஆக 28, 2024 04:00 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வக்கீல் குடும்பத்தை தொலைபேசியில் மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிராமி 32, வக்கீல், இவர் கடந்த 13ம் தேதி நெட்டப்பாக்கம் போலீசில ஒரு புகார் அளித்தார். அதில் எங்களது முகவரியை பயன்படுத்தி சிலர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மறுநாள் 14ம் தேதி சீகெம் விளையாட்டு அரங்கம் நிறுவனர் தாமோதரன் என்பவர், அபிராமியை வாட்ஸ் ஆப் காலில் மிரட்டுவதாக, அபிராமி கணவர் ஜெயச்சந்திரன் நெட்டப்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து விசாசரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us