sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

/

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 05:11 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நகரப் பகுதியில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீசாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், மேட்டுப்பாளையம் சந்திப்புகளில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us