sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : ஆக 24, 2024 06:12 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை அமைச்சர் சாய்சரவணன்குமார் வழங்கினார்.

தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பொறுப்பு ஆசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார்.

தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார். அமைச்சர் சாய்சரவணன்குமார் பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின்கோட் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, கவிதா, ஜெகநாயகி, அனிதாமேரி, கலைவாணி, அன்புமதி, மகாதேவன், உதயகுமார், திவாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரவணன், ஏசுராஜ் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சாம்சன் நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us