ADDED : ஆக 31, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்,: காரைக்காலில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு மழை கோட் நாஜிம் எம்.எல்.ஏ.,வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்மலாராணி அரசு மேல்நிலைபள்ளியில் பயிலும் 230 மாணவிகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., அரசின் விலையில்லா மழைகோட்டுகளை வழங்கினார்.
உடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.