sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

/

வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்


ADDED : ஆக 10, 2024 05:10 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வயநாடு பகுதி நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், வசூலிக்கப்பட்ட நிவாரணத் தொகை திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி, கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் நிவாரணத் தொகை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்பட்டது.

வசூலிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ. 11,250 மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நலபணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

ஏற்பாடு களை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us