தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வு பெற்ற ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

ஓய்வு பெற்ற ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 

ஓய்வு பெற்ற ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு 


ADDED : ஜூலை 07, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து இறந்தார். 

புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 68; புதுச்சேரி அரசு கல்வித்துறையில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடலுார், பெரியகாட்டுபாளையத்தில் உள்ள தனது நிலத்திற்கு நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்த குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஆரோக்கியராஜ் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us