sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனை 3 பார்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

/

அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனை 3 பார்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனை 3 பார்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனை 3 பார்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்


ADDED : ஏப் 01, 2024 06:35 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கடற்கரையோரம் உள்ள 3 சுற்றுலா பிரிவு மதுபான பார்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விநியோகம் செய்ததால், கலால் துறை ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்தது.

புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சாராயம், கள், மதுபான கடை, பார், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பிரிவு மதுபான கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு மூடப்பட வேண்டும் என தேர்தல் துறை உத்தரவிட்டது. பெரும்பாலான மதுபான கடைகள் இரவு 9:45 மணிக்கே கடைகளை மூடி விடுகின்றனர்.

ஆனால் சுற்றுலா பிரிவின் கீழ் இயங்கும் ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நள்ளிரவு வரை மது வினியோகம் செய்வதாக கலால் துறைக்கு புகார்கள் வந்தது.

நேற்று முன்தினம் கலால் துறை பறக்கும்படையினர், கடற்கரை சாலை சுப்பையா சாலை சந்திப்பில் உள்ள சுற்றுலா பிரிவு மதுபான பார்களில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, இரவு 10:00 மணியை தாண்டியும் சுற்றுலா பயணிகளுக்கு மதுவிநியோகம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3 மதுபான பார்களுக்கும் கலால் துறை, தலா ரூ. 50 ஆயிரம் விதம், ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தது.






      Dinamalar
      Follow us