sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்

/

ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்


ADDED : மார் 06, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மூன்று மாத சம்பளத்தை வழங்கக்கோரி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட ஊழியர்கள் சங்கத்தினர் (நரேகா), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நரேகா) கீழ் கடந்த 2009 ம் ஆண்டு முதல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றும் தங்களை, ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும், மூன்று மாத கால ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட ஊழியர்கள் சங்கத்தினர், புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முன்பு, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்க தலைவர் வேலுமணி, செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினர்.






      Dinamalar
      Follow us