sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 

/

தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 

தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 

தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 


ADDED : மே 12, 2024 05:17 AM

Google News

ADDED : மே 12, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை நடக்கிறது.

ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நாளை 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.

விழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் வருதல், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் படைத்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us