sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லுாரியில் கருத்தரங்கு

/

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு

கல்லுாரியில் கருத்தரங்கு


ADDED : மார் 28, 2024 04:26 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லாஸ்பேட்டை சமுதாய கல்லுாரி தமிழ்துறை சார்பில் சங்கராச்சாரியார் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அரங்க முருகையன் வரவேற்றார். பேராசிரியர் மாலதி நோக்கவுரையாற்றினார். துணை வேந்தர் (பொறுப்பு) தரணிக்கரசு தலைமை தாங்கினார். சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் இயக்குனர் சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் சுடலைமுத்து விளக்கவுரை நிகழ்த்தினார். கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன், புதுச்சேரி ராமகிருஷ்ணா சார்பில் சுவாமி நிதயேஷ்நந்தா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில், இணை பேராசிரியர் சுரேஷ்குமார், உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us