sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகன் கண்டிப்பு: தந்தை தற்கொலை

/

மகன் கண்டிப்பு: தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு: தந்தை தற்கொலை

மகன் கண்டிப்பு: தந்தை தற்கொலை


ADDED : மார் 02, 2025 04:09 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : மகன் கண்டிப்பால் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அடுத்த சூரமங்கலம் ஏரிக்கரை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 65. வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டின் உள்ளேயே இயற்கை உபாதை கழித்தார். இதனை மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆறுமுகம், வீட்டு அருகே உள்ள வயல்வெளியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us