தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது

சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது

சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது


ADDED : மே 26, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சிறுவர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் பாலாஜி, 28; இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள காலியான இடத்தில் நேற்று மது குடித்தார். அந்த இடத்தில் திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.

இது தொடர்பாக அந்த வழியாக சென்ற சிறுவர்கள், பிரியன், 16; குமலேஸ், 16; ஆகியோரிடம் கேட்டு அவர்களை பாலாஜி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us