sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் ஊழியர் தற்கொலை

/

கோவில் ஊழியர் தற்கொலை

கோவில் ஊழியர் தற்கொலை

கோவில் ஊழியர் தற்கொலை


ADDED : ஏப் 09, 2024 04:48 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் கடன் பிரச்னையில் திருநள்ளாறு கோவில் ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் திருநள்ளாறு எடத்தெருவை சேர்ந்த காத்தான்,52; இவர் திருநள்ளாறு கோவிலில் தாளம் போடும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி செல்வி .இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். கடன் பிரச்னையால் அவதியடைந்து வந்தார்.

நேற்று முன்தினம் குடும்பத்தினர் மங்கலம் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த அவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருநள்ளாறு போலீசார் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us