sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்

/

கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்

கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்

கிறிஸ்துவர்கள் தவக்காலம் துவக்கம்


ADDED : மார் 06, 2025 04:10 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி, இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது.

சாம்பல் புதன் தினத்தையொட்டி,நேற்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுடன் திருப்பலி நடந்தது.

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை துவங்கினர்.






      Dinamalar
      Follow us