sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு

/

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு

மயங்கி விழுந்து கொத்தனார் சாவு


ADDED : மே 06, 2024 05:24 AM

Google News

ADDED : மே 06, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : கொத்தனார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி, 23; கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இவர் நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் மதுக்கடையில் குடித்துவிட்டு அங்குள்ள மேம்பாலத்தின் நடைபாதையில் உட்கார்ந்து விட்டார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us