/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது
/
ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது
ADDED : மே 22, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜிப்மர் இயக்குனர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
நாளை 23ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மரில் புற நோயாளிகள் (ஓ.பி.,) பிரிவு இயங்காது. என புற நோயாளிகள் நாளை ஜிப்மர் வருவதை தவிர்க்கவும். அவசர சிகிச்சை பிரிவு சேவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

