sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்

/

இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்

இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்

இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்


ADDED : மார் 09, 2025 04:59 AM

Google News

ADDED : மார் 09, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி மாநில மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவர், தனது உறவினர்கள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்த மணல் திருட்டை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

ஆத்திரமடைந்த மணல் திருட்டு கும்பல், வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், மணல் திருட்டு கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவேசமடைந்த அமைச்சரின் ஆதரவாளர், அமைச்சரிடம் தொகுதியில் உள்ள போலீசார் நமக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் தேர்தலில் நமக்கு ஓட்டு குறையும் என கொளுத்தி போட்டார். அதனை ஏற்ற அமைச்சரும், மணல் திருட்டு சம்பவத்தில் என் அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் கூடாது என போலீசாருக்கு, வாய்மொழி கட்டளையிட்டுள்ளார். இதனால், மேல் அதிகாரிகள் ஒருபுறம், அமைச்சர் மற்றொருபுறம் என மாறி, மாறி வரும் உத்தரவு காரணமாக யார் சொல்வதை செயல்படுத்துவது என புரியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us