sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகன்கள் தகராறு; தாய் தற்கொலை

/

மகன்கள் தகராறு; தாய் தற்கொலை

மகன்கள் தகராறு; தாய் தற்கொலை

மகன்கள் தகராறு; தாய் தற்கொலை


ADDED : செப் 02, 2024 10:01 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் மகன்கள் இருவர் இடையோ ஏற்பட்ட தகராறில் சமதான செய்ய தாய் துாக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் கோட்டுச்சேரி கீழக்காசாகுடிமேடு சுனாமி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கலைவாணி, 46; கணவன் இறந்ததால் நான்கு மகன்களுடன் வசித்து வருந்தார். இவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரண்டாவது மகன் கமலேஷ் சரியாக வலைக்கு செல்லவில்லை என்று மூத்த மகன் சுதீந்தன் கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இதை அவரது தாய் கலைவாணி சமாதானம் செய்துள்ளார். இருந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த கலைவாணி வீட்டின் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us