sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்

/

ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்

ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்

ஆற்றில் மண் எடுத்து ஆக்கிரமித்த வீடியோ வைரல்


ADDED : ஏப் 01, 2024 06:29 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தனியார் நிறுவனம் ஆற்றின் கரையை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பூரணாங்குப்பம் ஆற்று கரையோரம் தனியார் நிறுவனம் உள்ளது.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும், ஆற்றின் இருந்து 40க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் எடுத்து செல்லும் அளவில் ஆற்றில் இருந்து மண் எடுத்துள்ளனர்.

இதனால் கடல் நீர் ஆற்றின் வழியாக ஊருக்குள் வந்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

மேலும், இடையார்பாளையம், பூரணாங்குப்பம் ஆகிய பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும்.

ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, மண் எடுத்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் வீடியோவில் பேசி, சமூக வலைதளத்தில் விட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us