sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து பெண் சாவு

/

மயங்கி விழுந்து பெண் சாவு

மயங்கி விழுந்து பெண் சாவு

மயங்கி விழுந்து பெண் சாவு


ADDED : ஆக 19, 2024 05:16 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் மயங்கி விழுந்த பெண் இறந்தார்.

திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உத்திரகுமார்; சுகாதாரத்துறை ஊழியர். இவரது மனைவி சித்ரா, 47. இவர் நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து சித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் ராம்குமார் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us