sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு

/

குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு

குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு

குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு


ADDED : ஜூன் 04, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : மணலுார்பேட்டையில் குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதம்பாஷா மகன் மாலிக்,42; இவர், மெயின் ரோட்டில், குளிர்பானம் ஏஜன்சி மற்றும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 8:00 மணியளவில் கடையை திறந்துபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மாலிக் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us