sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்

/

பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்

பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்

பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்


ADDED : செப் 07, 2024 07:00 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், நாளை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (8ம் தேதி) சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, லட்சுமி நரசிம்மர் மற்றும் சக்கரத்து ஆழ்வாருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்து மகா தீபாரதனை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சின்னசாமி உட்பட பலர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us