sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

/

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை


ADDED : ஜூலை 23, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்தவர் பாலசரஸ்வதி,42; இவரது மகள் அஸ்மிதா,16; உடல் நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார்.

அன்று முதல் மன வேதனையில் இருந்த பாலசரஸ்வதி, நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us