sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி

/

வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி

வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி

வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி


ADDED : பிப் 28, 2025 04:55 AM

Google News

ADDED : பிப் 28, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வில்லியனுார் அருகே கணுவாப்பேட்டை புதுநகரில் 'டெரகோட்டா' சுடுமண் சிற்பக்கலை மையம் உள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பை சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து முனுசாமி கூறியதாவது:

அழிவின் விளிம்பில் உள்ள களிமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிமாநில மாணவர்களுக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறேன். அடுத்த தலைமுறைக்கு நமது கலையை கொண்டு செல்வது நமது கடமையாகும். இந்த மாணவர்களுக்கு ஒன்பது விதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us