sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அவதுாறு பேச்சு இருவர் கைது

அவதுாறு பேச்சு இருவர் கைது

அவதுாறு பேச்சு இருவர் கைது


ADDED : மார் 11, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 06:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பொது இடத்தில் அவதுாறாக பேசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் நின்றிருந்த வாலிபர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சம்பவ இடத்திற்கு சென்று, அவதுாறாக பேசிய ஐயங்குட்டிபாளையம் ஜவகர்ராஜ், 18, கைது செய்தார். அதே போல, தவளக்குப்பம், கடலுார் சாலையில் தனியார் மதுபான பார் அருகே பொதுமக்களை அவதுாறாக பேசிய, பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 36; என்பவரை, தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us