sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஏப் 28, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பு.முட்லுாரில் சந்தேகிக்கும் வகையி்ல நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், பு. முட்லுார் காந்தி நகர் ரத்தினவேல் மகன் முத்துவேல், 20; பரங்கிப்பேட்டை சேகர் மகன் விஜய், 22, என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us