ADDED : ஆக 25, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
நெல்லித்தோப்பு, கே.சி.நகர் பிரான்சிஸ், 24; லாஸ்பேட் பாரி நகர் பொன்னியம்மன் கோவில் வீதி ஜெயகுமார், 45; ஆகியோரது கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

