sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த இருவர் கைது

/

ரகளை செய்த இருவர் கைது

ரகளை செய்த இருவர் கைது

ரகளை செய்த இருவர் கைது


ADDED : பிப் 15, 2025 05:10 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, சோரியாங்குப்பம், வி.ஐ.பி., நகர் சாலையில் இரண்டு பேர் ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.

அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் அடுத்த திருமாணிக்குழி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42, கடலுாரை சேர்ந்த சீனிவாசன், 40, என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us