sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

/

அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


ADDED : செப் 04, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us