sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

/

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 


ADDED : மே 20, 2024 05:19 AM

Google News

ADDED : மே 20, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 39ம் ஆண்டு சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

இதையொட்டி, கடந்த 17ம் தேதி நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் (18 ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு மின் அலங்காரத்தில் மஞ்சள் நீர் வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக, நேற்று இரவு 8:00 மணிக்கு நாகாத்தம்மன் சிறப்பு அலங் காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us