sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஆக 13, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 05:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாகூர் கம்பன் நகரை சேர்ந்தவர் விஜயன் 46; தனியார் மருத்துவமனை ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி 34; பாகூரில் தையல் பயிற்சி பயின்று வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7 ம் தேதி நந்தினி தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது கணவர் விஜயன், பாகூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us