தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை 

மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை 

மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை 


ADDED : செப் 04, 2024 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 55; கூலித்தொழிலாளி.

இவர் மனைவி சோபியாவிடம் குடிக்க பணம் கேட்டார். சோபியா பணம் கொடுக்க மறுக்கவே கோபித்து கொண்டு சென்ற பாலச்சந்திரன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us