sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 26, 2024 04:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 40; பெயிண்டர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் வில்லியனுார் கணபதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார். இதனை மனைவி எஸ்தர்ராணி கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த கோகுலகிருஷ்ணன் நேற்று அதிகாலை அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us