sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை

/

உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை

உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை

உயிர்காக்கும் காவலர்கள் 39 பேருக்கு பணி ஆணை


ADDED : ஆக 08, 2024 01:52 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில், உயிர்காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற, 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த காவலர்களுக்கு பணி நியமன ஆணையை, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த காவலர்கள் தலைமைச் செயலகம், லே கபே உணவகம், பார்க் கெஸ்ட் ஹவுஸ், பாண்டி மெரினா, வீராம்பட்டினம் ரூபி, சின்ன வீராம்பட்டினம் ஈடன், புதுக்குப்பம் பாரடைஸ், ஆகிய கடற்கரை பகுதிகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபட உள்ளனர்.






      Dinamalar
      Follow us