sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

/

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி 


ADDED : ஏப் 22, 2024 05:28 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: குமாரப்பாளையம் சங்க ராபரணி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான வி.நெற் குணம் பழைய காலணியைச் சேர்ந்தவர் மலையன், 75; கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி பகுதி யான குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்றார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த காட்டேரிக் குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மலையன் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us