sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஏப் 23, 2024 03:52 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 55, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் மாடியில் துாங்கியவர் திடீரென கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சரவணன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us