sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 25, 2024 04:57 AM

Google News

ADDED : மார் 25, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம், கர்ணம் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், 57; கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

செல்வராணி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து சென்று, கடந்த 4 மாதங்களாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த காணப்பட்ட குணசேகரன், நேற்று முன்தினம் சந்தை புதுக்குப்பம் வீடூர் வாய்க்கால் அருகே வேப்ப மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us