sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்

/

கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்

கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்

கெங்கையம்மன் கோவிலில் 108 குடம் பால் அபிேஷகம்


ADDED : ஆக 04, 2025 07:30 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் 31வது ஆண்டு 108 குடம் பால் அபிேஷகம் நடந்தது.

முதலியார்பேட்டை, ஒத்தவாடை வீதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு 31ம் ஆண்டு 108 குடம் பால் அபிேஷக விழா நேற்று நடைபெற்றது. விழாவை யொட்டி, காலை 8:00 மணிக்கு மாங்காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கெங்கையம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

பின், கெங்கையம்மனுக்கு, 108 குடம் பால் அபிேஷகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us