sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட பெருவிழா


ADDED : ஏப் 10, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது.

அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது.

இக்கோவிலில் 11ம் ஆண்டு பங்குனி உத்திரம் 108 பால்குட பெருவிழா நாளை 6:30 மணிக்கு நடக்கிறது.

விழாவில் பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், முத்தீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கமலஜோதி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us