sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா

/

சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா

சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா

சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா


ADDED : செப் 07, 2025 11:07 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ராதே அறக்கட்டளை சார்பில், நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகளின் 158வது பிறந்தநாள் விழா நேற்று அவரது நினைவிடத்தில் நடந்தது.

விழாவிற்கு தமிழ்மாமணி வேல்முருகன் தலைமை தாங்கினார். புதுவை தமிழ் நெஞ்சன், நுாலகர் அரசேந்தரன், இளங்கோ முன்னிலை வகித்தனர். கோவிந்தராசு வரவேற்றார்.

வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த அரசிடம் கோரிக்கை வைத்து, அதனை நடைமுறைபடுத்த ஆவண செய்வதாக தெரிவித்தார்.

ராதே அறக்கட்டளை நிறுவுனர் ராதே சங்கரதாசரின் நாடகக் கலை குறித்து சிறப்புரை வழங்கினார். படைப்பாளி பைரவி தலைமையில் பாரதி, புகழேந்தி, சரசுவதி வைத்தியநாதன், மதன், விசாலாட்சி, இளமுருகன், விஜயலட்சுமி, பிரமிளாமேரி, சத்தியமூர்த்தி, இளங்கோ, எலிசபத் ராணி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

லெனின் பாரதி, ஞானமூர்த்தி, அருண்மொழிச்சோழன், கோவலன் உள்ளிட்ட கலைஞர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். அய்யப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us