sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த 2 பேர் கைது

/

ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது


ADDED : பிப் 17, 2025 05:59 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

சோரியாங்குப்பம், மகரிஷி நகர் சாலையில் இரண்டு பேர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள், கடலுார், டி. புதுார் பகுதியை சேர்ந்த அஜித்குமார், 28; கம்மியம்பேட்டை ஞானசேகரன், 38, என, தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us