sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது


ADDED : ஏப் 16, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 06:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் குடோனில் 4 இன்வெட்டர் பேட்டரிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நல்லாத்துார், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரகுரு, 36; மேட்டுப்பாளையத்தில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் குடோன் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு 10:00 மணிக்கு வழக்கம் போல், குடோன் மற்றும் காம்பவுண்ட் கேட்டை பூட்டி சென்றார். கடந்த 13, 14ம் தேதி விடுமுறை என்பதால், நேற்று காலை 9:30 மணிக்கு குடோனை திறந்தபோது, குடோனின் முதல் மாடியில் பொறுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 இன்வெட்டர் பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்தனர். பேட்டரிகளை திருடியது மேட்டுப்பாளையம் கார்த்திக், 36; சண்முகப்புரம் முருகன், 45, என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 இன்வெட்டர் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us