sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

2 நாள் உளவியல் மாநாடு பல்கலையில் நாளை துவக்கம்

/

2 நாள் உளவியல் மாநாடு பல்கலையில் நாளை துவக்கம்

2 நாள் உளவியல் மாநாடு பல்கலையில் நாளை துவக்கம்

2 நாள் உளவியல் மாநாடு பல்கலையில் நாளை துவக்கம்


ADDED : ஜன 23, 2025 05:21 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இந்தியப் பள்ளி உளவியல் சங்கம், வடோதரா, ஹிப்னாஸிஸ் (Hypnosis) அகாடமி சார்பில் பன்னாட்டு பள்ளி உளவியல் மாநாடு நாளை (24ம் தேதி) துவங்கி 2 நாட்கள் நடக்கிறது.

மாநாட்டை மத்திய இணையமைச்சர் முருகன் துவக்கி வைத்து, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், தலைமைத்துவ விருதுகள் வழங்கி, பேராசிரியர் பாஞ் ராமலிங்கம் எழுதிய உளவியல் சொற்களஞ்சியம் நுாலினை வெளியிடுகிறார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசுகின்றனர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத் துணை வேந்தர் மோகன் சிறப்புரை வழங்குகிறார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்குகிறார். பேராசிரியர் பாஞ் ராமலிங்கம் நோக்கவுரை வழங்குகிறார். மாநாட்டில், 32 ஆய்வு கட்டுரைகளும், இரண்டு சிறப்பு அமர்வுகளும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us