sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : ஆக 08, 2025 09:44 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; காரில் வைத்து குட்கா பெருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒதியம்பட்டு அரசு பள்ளி அருகே காரில் குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த ஞான பில்டன்குமார், 42; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார் மற்றும் 13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வில்லியனுார் மாதா கோவில் அருகில் குட்கா பொருட்களை விற்ற உறுவையாறு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 47; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us